Flood Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/flood/ Non-Profit Organisation Thu, 05 Dec 2024 13:54:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day6/ Thu, 05 Dec 2024 13:32:22 +0000 https://maruthadythinnai.org/?p=1934 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னெடுத்து வருகின்றது. இன்று (05/12/24) எமது அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள் நகர் மற்றும் பொன்நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2,500 பெறுமதியான 91 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பொதியிலும் அரிசி (3kg), கோதுமை மா (3kg), சீனி (1kg), பருப்பு(1kg), தேயிலை (250g) என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த திட்டத்திற்கான நிதி உதவியை லண்டன் அருள்மிகு உச்சி […]

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னெடுத்து வருகின்றது.

இன்று (05/12/24) எமது அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள் நகர் மற்றும் பொன்நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2,500 பெறுமதியான 91 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு பொதியிலும் அரிசி (3kg), கோதுமை மா (3kg), சீனி (1kg), பருப்பு(1kg), தேயிலை (250g) என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த திட்டத்திற்கான நிதி உதவியை லண்டன் அருள்மிகு உச்சி முருகன் கோவில் நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர். நிதி ஒழுங்குபடுத்தல்களை எமது உறுப்பினர் திரு சாந்தன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

flood ration distribution day6

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 6 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 5 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day5/ Tue, 03 Dec 2024 08:06:09 +0000 https://maruthadythinnai.org/?p=1925 யாழ் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஐந்தாவது  நாளாக முன்னெடுத்து வருகின்றது. இன்று (03/12/24) எமது அமைப்பினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூளாய் நலன்புரி நிலையத்தில் வைத்து 150 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 5 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
யாழ் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஐந்தாவது  நாளாக முன்னெடுத்து வருகின்றது.

இன்று (03/12/24) எமது அமைப்பினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூளாய் நலன்புரி நிலையத்தில் வைத்து 150 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 5 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 4 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day4/ Mon, 02 Dec 2024 12:49:29 +0000 https://maruthadythinnai.org/?p=1916 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் நான்காவது நாளாக முன்னெடுத்து வருகின்றது. இன்று (02/12/24) எமது அமைப்பினால் புத்தூர் வாதரவத்தை கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 210 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 4 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் நான்காவது நாளாக முன்னெடுத்து வருகின்றது.

இன்று (02/12/24) எமது அமைப்பினால் புத்தூர் வாதரவத்தை கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 210 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

flood ration distribution day4

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 4 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 3 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day3/ Mon, 02 Dec 2024 01:41:59 +0000 https://maruthadythinnai.org/?p=1908 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக முன்னெடுத்து வருகிறது. இன்று (01/12/24) எமது அமைப்பினால் பண்டத்தரிப்பு, கந்தரோடை பகுதிகளில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு சலவைத்தூள்(detergent powder) , சவர்க்காரம்(soap), பற்பசை(tooth paste) மற்றும் பற்தூரிகைகள்(tooth brush) வழங்கப்பட்டது.  

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 3 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக முன்னெடுத்து வருகிறது.

இன்று (01/12/24) எமது அமைப்பினால் பண்டத்தரிப்பு, கந்தரோடை பகுதிகளில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு சலவைத்தூள்(detergent powder) , சவர்க்காரம்(soap), பற்பசை(tooth paste) மற்றும் பற்தூரிகைகள்(tooth brush) வழங்கப்பட்டது.

 

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 3 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 2 https://maruthadythinnai.org/flood-ration-distribution-day2/ Fri, 29 Nov 2024 14:41:54 +0000 https://maruthadythinnai.org/?p=1894 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக முன்னெடுத்து வருகிறது. இன்று (29/11/24) எமது அமைப்பினால் மூன்று திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. காலை, இருபாலை கிழக்கில் 50 பேருக்கு காலை உணவாக கறி பணிஸ் விநியோகம் இடம்பெற்றது. மதியம் முருகமூர்த்தி பாடசாலை முகாம் (35 pkts), ஸ்கந்தவரோதயா கல்லூரி (15 pkts), விசாலாட்ச்சி பாடசாலை (21 pkts) ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பெண்களுக்கு தேவையான 71 Sanitary Napkins packets […]

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 2 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக முன்னெடுத்து வருகிறது.

இன்று (29/11/24) எமது அமைப்பினால் மூன்று திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

காலை, இருபாலை கிழக்கில் 50 பேருக்கு காலை உணவாக கறி பணிஸ் விநியோகம் இடம்பெற்றது.

மதியம் முருகமூர்த்தி பாடசாலை முகாம் (35 pkts), ஸ்கந்தவரோதயா கல்லூரி (15 pkts), விசாலாட்ச்சி பாடசாலை (21 pkts) ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பெண்களுக்கு தேவையான 71 Sanitary Napkins packets வழங்கப்பட்டது.

மாலை, மல்லாகம் விசாலாட்சி பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள 600 பேருக்கு சமைத்த நூடில்ஸ் கறியுடன் இரவு உணவாக வழங்கப்பட்டது.

மேற்படி திட்டங்களுக்கு அமைப்பின் நிதியுடன் மருதடித் திண்னையின் உறுப்பினர்களான சசி(25,000/=) மற்றும் டக்ஸன்(15,000/=) ஆகியோர் வழங்கிய நிதியும் பயன்படுத்தப்பட்டது.

flood-ration-distribution-day2

 

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி – Day 2 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி https://maruthadythinnai.org/flood-ration-distribution-jaffna/ Thu, 28 Nov 2024 08:40:10 +0000 https://maruthadythinnai.org/?p=1884 தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் ஆரம்பித்துள்ளது. இதற்கமைய முதற்கட்டமாக யா/ஸ்கந்தவரோதயா ஆரம்ப பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களின் வேண்டுகோளிற்கிணங்க, அவசர உதவியாக நுளம்புத்திரி, தீப்பெட்டி, நாப்கின் என்பவற்றுடன் பிஸ்கட், அங்கர் பால்மா, சீனி, தேயிலை போன்ற பொருட்கள் இன்று (28/11/24) மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய முதற்கட்டமாக யா/ஸ்கந்தவரோதயா ஆரம்ப பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களின் வேண்டுகோளிற்கிணங்க, அவசர உதவியாக நுளம்புத்திரி, தீப்பெட்டி, நாப்கின் என்பவற்றுடன் பிஸ்கட், அங்கர் பால்மா, சீனி, தேயிலை போன்ற பொருட்கள் இன்று (28/11/24) மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

flood ration distribution jaffna

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு நேர உணவு விநியோகம் https://maruthadythinnai.org/flood-relief-dinner-anaikoddai/ Sun, 14 Nov 2021 04:33:44 +0000 https://maruthadythinnai.org/?p=1720 The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு நேர உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆனைக்கோட்டை J/132 பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு மருதடி திண்ணை அறவாரியத்தினால் இரவு உணவு வழங்கப்பட்டது.

மேற்படி கிராம சேவகர் பிரிவில் பாதிக்கப்பட்ட 140 பேருக்கு கடந்த வியாழக்கிழமை (11/11) இரவு நேர உணவு வழங்கப்பட்டது.

About

The post வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு நேர உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
பத்து வீடுகளுக்கு நிலவிரிப்பு தறப்பார்கள் விநியோகம் https://maruthadythinnai.org/burevi-cyclone-flood-mathagal/ Mon, 07 Dec 2020 12:21:42 +0000 https://maruthadythinnai.org/?p=1640 The post பத்து வீடுகளுக்கு நிலவிரிப்பு தறப்பார்கள் விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

புரேவி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட மழை வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருதடி திண்ணை அறவரியத்தின் உதவிப் பணிகள் தொடர்கின்றன.

இதன் இரண்டாம் கட்டமாக, தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, மாதகல் சாந்தபுரம்  J/150 கிராமசேவகரின் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பத்து வீடுகளுக்கு ரூபாய் 30,000 பெறுமதியான நிலவிரிப்பு தறப்பார்கள் வழங்கப்பட்டது.

About

The post பத்து வீடுகளுக்கு நிலவிரிப்பு தறப்பார்கள் விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரவு உணவு விநியோகம் https://maruthadythinnai.org/cyclone-burevi-flood-relief/ Mon, 07 Dec 2020 03:17:11 +0000 https://maruthadythinnai.org/?p=1629 The post வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரவு உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

புரேவி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட மழை வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருதடி திண்ணை அறவரியத்தின் உதவிப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதன் முதற் கடடமாக, J/132 கிராம சேவகரின் வேண்டுகோளிற்கிணங்க, காக்கைதீவு பிரதேசத்தில் தற்காலிகமாக முகாமில் தங்கியுள்ள 120 பேருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

மேற்படி உணவு விநியோகம், பிரதேச செயலாளரினால் அமைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினூடாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரவு உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
கிளிநொச்சி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு விநியோகம் https://maruthadythinnai.org/flood-relief-kilinochchi/ Mon, 24 Dec 2018 23:01:57 +0000 https://maruthadythinnai.org/?p=1160 The post கிளிநொச்சி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு, பன்னங்கட்டி பிரதேச பாடசாலையொன்றில் தஞ்சமடைந்திருந்த 65 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டன.

23/12/2018 அன்று, எமது அமைப்பின் உறுப்பினர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு சென்று மக்களிடம் பொதிகளைக் கையளித்தனர்.

The post கிளிநொச்சி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>